set to the Raga BrindavanaSaranga. குறிஞ்சி - தலைவன் கூற்று யாயும் ஞாயும் யாரா கியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர், யானும் நீயும் எவ்வழி யறிதும், செம்புலப் பெயனீர் போல, அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. -செம்புலப் பெயனீரார். (Kuruntokai - 40)