சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 18.ஜூலை.2013 அன்று கிளை சார்பாக இப்தார் (நோன்பு திறக்க) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் சகோ:மௌலவி அப்துல் கரீம் அவர்கள் “தவ்ஹீத் வாதியின் நற்பண்புகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் இறைவனுக்கே
