Seeman announces protest and India should not participate in Sri Lanka Defense Forum 15 August 2014 <br /> <br />இராணுவக் கருத்தரங்கில் இந்தியா சார்பில் எவரும் கலந்துகொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 17ஆம் திகதி சென்னை லயோலா கல்லூரி அருகே இருக்கும் இலங்கை தூதரகத்தை முற்றுக்கையிடும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்த உள்ளது என தெரிவித்துள்ளார்.