தமிழ் திரை துறையில் தமிழர் அல்லாதவர்களின் ஆதிக்கத்தை அகற்ற <br /> <br />தமிழ் திரைதுறையில் வந்தேறிகளால் ஆதிக்கம் செலுத்தபடும் தமிழ் நாடு தமிழர்களால் ஆட்சி அமைக்கும் தமிழர் நாடக அமைய <br />. <br />தமிழ்த் திரையுலகை தம் வயப்படுத்தியிருக்கும் தமிழரல்லாதோரின் ஆதிக்கத்திற்கு எதிராக, தமிழர் உரிமைகளை மீட்க தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் உண்ணாநிலை போராட்டதில் திரு .செல்வா பாண்டியர் , திரு பாவல் சங்கர் அவர்களின் உரை 11.04.2015 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் <br /> <br />Selva Pandiyar Speech at Fast Protest on Nadigar Sangam Issue 11 April 2015 <br /> <br />செல்வா பாண்டியர் பேச்சு – தமிழ்த் திரையுலகில் தமிழரல்லாதோரின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டதில்