* "எம் தானைத் தலைவனின் தலைமையில் எமது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்தில் போராடுவதற்கு பெண்கள் ஏன் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் - கேணல். தமிழினி / சாம்பவியின் செவ்வி"...!!! <br /> <br />எங்களின் தமிழ்ச் சமூக அமைப்பினைப் பொறுத்தவரையில் பெண்களின் பங்களிப்பே கூடுதலாக உள்ளது. தமிழ் இனத்தின் மீதான பாதிப்பு குடும்பங்களைப் பாதிக்கின்றது. அந்த வகையில் பெண்கள் எல்லோரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றார்கள்! <br /> <br />இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளீர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்! தமிழீழ மகளீர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்! கேணல். தமிழினி / சாம்பவி, பெண்கள் ஏன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் போராடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பது தொடர்பாக 2003 ஆம் ஆண்டு வழங்கிய சிறப்புச் செவ்வி. <br /> <br />* "வீரவணக்கம்"...!!! <br /> <br />* "கேணல். தமிழினி / சாம்பவி"...! <br /> <br />தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளீர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்! தமிழீழ மகளீர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்! கேணல். தமிழினி / சாம்பவி [சந்திரிகா] அவர்கள் 18-10-2015 அன்று சுகவீனம் காரணமாக சாவடைந்தார். <br /> <br />எமது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளீர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்! தமிழீழ மகளீர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்! கேணல். தமிழினி / சாம்பவி [சந்திரிகா] அவர்களின் இழப்பு எமக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். <br /> <br />-பா.பாலா-
