நாய்க்கு பிரியாணி கொடுத்த காரணத்திற்காக ஆட்டோ டிரைவர் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை பெரம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. <br /> <br />Auto Driver was finished for giving Briyani to dog in chennai <br /> <br /> <br /> <br />பெண் ஒருவருக்கு சிறுநீரகத்தில் இருந்த 1 கிலோ அளவிலான கல்லை அறுவை சிசிச்சை மூலம் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். <br /> <br />1 kg kidney stone removed from women at erode