மனைவி நித்யா அளித்த புகாரின்பேரில் நடிகர் தாடி பாலாஜி மீது 4 பிரிவுகளில் <br /> <br />போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மாதவரம் போலீசார் பாலாஜியின் பேச்சை <br /> <br />கேட்டுக் கொண்டு தனது புகாரை கண்டுகொள்ளவில்லை என்று கூறினார் நித்யா. <br /> <br />இதையடுத்து அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று பாலாஜி மீது <br /> <br />புகார் அளித்தார். <br /> <br />Madhavaram police have filed case against actor Balaji <br /> <br />after his wife Nithya filed a complaint accusing him of <br /> <br />torturing her.
