ஊழலில் தமிழகம் பீகாரை முந்திவிட்டது. சினிமா படம் எடுப்பதை வேண்டும் என்றே பிரச்சனையாக்குகிறது அரசு என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். <br /> <br />கேளிக்கை வரிக்கு எதிராக தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் வேலைநிறுத்தப் <br /> <br />போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வரி விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் தமிழக <br /> <br />அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். <br /> <br />Kamal Haasan said that Tamil Nadu has overtaken Bihar in <br /> <br />corruption. Film industry gets asphyxiated because of this <br /> <br />corruption. Film making has been made difficult <br /> <br />deliberately, he added.