சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தேவாலயத்தில் பிராத்தனை <br /> <br />செய்துகொண்டிருந்த பெண்களை மாநகராட்சி நிர்வாகிகள் தேவாலயத்திற்குள் <br /> <br />நுழைந்து அவர்களை தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. <br /> <br />Womens Beaten By Corporation Executives in Valluvar Kottam <br />