தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துவருவதால் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசித்துவரும் கிராமமக்களை வேறு இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். <br /> <br />Flood in the Valparai River. <br />
