ராமேஸ்வரம் அப்துல்கலாம் சமாதிக்கு சென்று ஆய்வு நடத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் மீனவர்கள் படகுகள் வாங்க தேவையான நிதியை வங்கியிலிருந்து பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். <br /> <br />Central Minister Nirmala Sitharaman Interview.