தனது மிகப் பெரிய கனவு குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்ட சோகத்தில் இந்த வாழ்வையே உதறி விட்டுப் போய் விட்டார் அனிதா. அவரது கோரிக்கைகள் யாருடைய காதுகளையும் எட்டவில்லை. யாருடைய மனதையும் இறங்க வைக்கவில்லை. <br /> <br />Anitha had pleaded with PM Modi through a video message to consider her to be admitted in the Medical seat under normal admission, but all gone vain.