அடையாறு பாலத்தில் சொகுசு கார் மோதிய விபத்தில் நடிகர்கள் ஜெய் மற்றும் பிரேம்ஜி உயிர் தப்பினர். இந்த விபத்தின் போது காரை ஓட்டிய நடிகர் ஜெய் மதுபோதையில் இருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். <br /> <br />Actor Jai car met with an @ccident in chennai Adayar bridge. Actors Jai and Premji escaped.