விருதுநகரில் தனியார் பார்களுக்கு கூடுதலாக பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக மது வழங்கப்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் டாஸ்மாக் குடோனில் சோதனை மேற்கொண்டனர்