Surprise Me!

தேசிய கீதம் பாடும் போது தீ குளிக்க முயற்சித்த பெண்கள்... அதிர்ந்த முதல்வர்-வீடியோ

2017-10-24 4,075 Dailymotion

சிவகாசியில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் இருந்த விழா மேடை எதிரே மாமியார், மருமகள் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. <br />சிவகாசியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். <br />முதல்வர் பேசி முடித்த உடன், தேசிய கீதம் ஒளிபரப்பானது. அப்போது பின் வரிசையில் இருந்து வந்த 2 பெண்கள், தங்களின் கைகளில் இருந்த கேனில் இருந்து மண்ணெண்ணெயை திடீரென ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். <br />இதை கவனித்த போலீஸார் உட்பட பலர் அவர்களை காப்பாற்றினர். இதனால் விழா அரங்கமே பரபரப்பானது. முதல்வர் உட்பட அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்தனர். <br /> <br />Women who set self on fire in front of Chief Minister MGR birthday celebration stage in Sivakasi.

Buy Now on CodeCanyon