மத்திய அரசின் திட்டமான பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்காக பயனாளிகளுக்கு காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார். <br /> <br />புதுவையில் மத்திய அரசின் திட்டமான பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 70 ஆயிரம் ரூபாய் காசோலைகளை முதலமைச்சர் நாராயணசாமி வழங்கினார். மூன்று தவணையாக ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய்கள் 69 பேருக்கு கடனாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனிடையில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகை 2 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறி பயனாளிகள் போராட்டம் நடத்தினர். <br /> <br /> The Prime Minister has also issued checks to the beneficiaries for the project to build the house. <br />