சென்னை நகரத்தை மழை வெள்ளத்தில் இருந்து எப்படியெல்லாம் காபாற்றலாம் என்று மருத்துவர் அன்புமணி தெரு தெருவாக சென்று 2016 ல் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கண்டு கொள்ளாத மக்களும்,அரசும்??? <br />இனிமேலாவது திருந்துவார்களா???-சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. சென்னை காசிதிரையரங்கம் அருகே உள்ள தரைப்பாலம் எந்த நிமிடத்திலும் ஆற்று வெள்ளத்தால் மூழ்கும் நிலைமை உள்ளது. <br />2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி நீர் பெருமளவு திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. சென்னை ஈக்காட்டு தாங்கல், சைதாப்பேட்டை உள்ளிட்ட தென்சென்னை பகுதிகள் மூழ்கிப் போகின. <br /> <br />Anbumani ramadoss speech about 2015 Chennai flood <br /> <br />How do you save Chennai from the rainy flood? Doctor DMM Street Street and go to the street in 2016 <br />Will the water turn out in the Adiyar river by the heavy rainfall in Chennai? There is a situation where the ground floor near Kasiadirirangam, Chennai is drowned by flood.