Surprise Me!

7 தமிழரை விடுதலை செய்ய கருணையுடன் உதவுங்கள்- முன்னாள் நீதிபதி தாமஸ் கடிதம்- வீடியோ

2017-11-16 3,932 Dailymotion

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுவிக்க உதவ கோரி காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தாமஸ் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. <br /> <br />பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்த பெஞ்சில் இருந்தவர் நீதிபதி தாமஸ். ஆனால் அண்மைக்காலமாக பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்காக முன்னாள் நீதிபதி தாமஸ் கருத்து தெரிவித்து வருகிறார். <br /> <br />The judge who headed the three-member Supreme Court bench that confirmed the punishment to the convicts in the Rajiv Gandhi assassination case has written a letter to the former prime minister’s wife and Congress president Sonia Gandhi, requesting her to convey her willingness for the remission of sentences of Rajiv Gandhi convicts <br />

Buy Now on CodeCanyon