Surprise Me!

வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு..பின்னர் புலம்புவது ஏன்?- எஸ்.வி.சேகர்- வீடியோ

2017-11-23 4 Dailymotion

கடன் வாங்குவதற்கு முன்பு தெரிந்தே வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு கடன் வாங்கிவிட்டு பின்னர் புலம்புவது ஏன் என்று எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார். <br />இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் மதுரையில் உள்ள அன்புச்செழியனிடம் கடன் பெற்றதாகவும் அவர் அசோக்குமாரின் குடும்பப் பெண்களையும் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. <br />இதனால் மனமுடைந்த அசோக்குமார், அபிராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து திரபைத்துறையிநர் ஒன்று சேர்ந்து கந்து வட்டியால் தயாரிப்பாளர்களின் பாதிப்பு குறித்து கருத்து கூறிவருகின்றனர். <br /> <br />சினிமாவில் கந்து வட்டி கும்பலுக்கு ஒழித்து கட்டுவோம் என்று நடிகர் விஷால் சபதம் ஏற்றுள்ளார். இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து அவர் மிகவும் ஆக்ரோஷமாக கருத்துகளை தெரிவித்தார். இதை சுட்டிக் காட்டி எஸ்.வி.சேகர் தனது கருத்துகளை தொடர் டுவீட்டுகளாக பதிவு செய்துள்ளார். <br /> <br />Actor S.Ve.Shekher says that before borrowing debts, you people are signing in white paper as you know, then why are now lamenting.

Buy Now on CodeCanyon