இந்தோனேசியாவில் இருக்கும் 'அகுங் எரிமலை' எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த எரிமலை இந்தோனேசியாவின் முக்கியமான சுற்றலா பகுதியான பாலி என்ற நகரத்தில் அமைந்து இருக்கிறது. <br /> <br />தற்போது இந்த எரிமலை அபாய கட்டத்தை அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் இருக்கும் மக்களை வெளியேறும் படி அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது. <br />அதுமட்டும் இல்லாமல் அந்த எரிமலை குறித்து அதிர்ச்சியூட்டும் பல தகவல்களையும் அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டு இருக்கிறது. <br /> <br />இந்தோனேசியா நாட்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் நகரம் பாலி. ஒருவருடத்தில் சராசரியாக ஐந்து மில்லியன் மக்கள் அந்த நகரத்தை சுற்றி பார்க்க வருகிறார்கள். உள்ளூர்காரர்களையும், சுற்றுலா பயணிகளையும் சேர்த்து பல காலமாக மிரட்டி வருகிறது அங்கு இருக்கும் 'அகுங் எரிமலை'. <br /> <br />Agung mount volcano in Bali Indonesia reaches its danger level. Government asks its citizens living in near by places should leave immediately. <br />