Surprise Me!

சென்னை பல்லாவரத்திரல் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் படுகொலை..வீடியோ

2017-12-12 1 Dailymotion

பல்லாவரத்தில் 2 குழந்தைகள், மனைவி மற்றும் தாயை கழுத்தை அறுத்து தாமோதரன் என்ற துணிக்கடை உரிமையாளர் படுகொலை செய்தார். கழுத்தை அறுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். <br /> <br />சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில் துணிக்கடை நடத்தி வருபவர் தாமோதரன். அருகில் உள்ள கிருஷ்ணா நகரில் தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் இன்று திடீரென தாய், மனைவி மற்றும் 2 குழந்தைகளை கழுத்தை அறுத்து தாமோதரன் படுகொலை செய்துள்ளார். மேலும் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தாமோதரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 2 குழந்தைகள் உட்பட 4 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாமோதரன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் கடன் தொல்லையால் குடும்பத்தினரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. <br /> <br />பல்லாவரத்தில் 2 குழந்தைகள், மனைவி மற்றும் தாயை கழுத்தை அறுத்து தாமோதரன் என்ற துணிக்கடை உரிமையாளர் படுகொலை செய்தார். கழுத்தை அறுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். <br /> <br /> <br /> <br /> A textiles owner killed his 2 children, mother and wife near in Chennai Pallavaram. The textiles owner Dhamotharan also commit suicide attempt.

Buy Now on CodeCanyon