முதல்வர் மற்றும் துணை முதல்வரை பேஸ்புக்கில் அவதூராக விமர்சனம் செய்து வெளியிட்ட டிடிவி ஆதரவாளரை போலீசார் கைது செய்தனர். <br /> <br />தேனி மாவட்டம் வாலிப்பறை கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன். டிடிவி தினரகனின் தீவிர ஆதரவாளரான இவர் கடந்த மாதம் தேனியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்ற போது முதல்வர் எடப்படி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை அவதூராக விமர்சனம் செய்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கர்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையின் போது கர்ணன் திரைப்பட நடிகர் சூரி கூறுவதை போல் இவர்களின் முகத்தை பார்த்தால் எரிடேட்டிங்காக இருப்பதாகவும் அதனால் தான் இது போன்ற செயல்களை செய்ததாக கூறியுள்ளாராம். <br /> <br />Des : Police arrested DTV sponsor for criticizing Facebook
