<br />புத்தாண்டு கொண்டாடங்கள் இரவு 12 மணிக்கு மேல் நடைபெற கூடாது என்று காவல்துறை ஆணையர் ஏ கே விஸ்வநாத் தெரிவித்துள்ளார் <br /> <br />புத்தாண்டு என்றாலே கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது .புதிய வருடம் பிறப்பதை குதூகலத்துடன் வரவேற்க புதிய இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள் வானவேடிக்கைகள் பார்டி என அனைத்து செயல்களிலும் மக்கள் ஈடுபடுவார்கள் <br /> <br />இன்னும் சில நாளில் புத்தாண்டு வர உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது .புத்தாண்டு கொண்டாட்டங்களில் பல கட்டுபாடுகளை விதித்துள்ளது <br /> <br />இரவு இரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடங்கள் நடத்த கூடாது . கடற்கரை சாலையில் வாகனங்களில் வளம் வரகூடாது ..மது அருந்திவிட்டு பொது இடங்களில் சுற்றகூடாது . மிகுந்த ஒலி எழுப்பும் பாடல்களை ஒலி பெருக்கியில் ஒலிக்க செய்யகூடாது உள்ளிட்ட பல கட்டுபாடுகளை விதித்துள்ளது . புத்தாண்டு அன்று சாலைகளில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி போக்குவரத்து காவல்துறையினர் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்த பட்டுவார்கள் என்றும் காவல்துறை ஆணையர் ஏ கே விஸ்வநாத் தெரிவித்துள்ளார். <br /> <br />Des : Police Commissioner AK Vishwanath said that the New Year's celebrations should not be held at 12 noon