தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு அறிவித்துள்ளார். <br /> <br />தமிழகத்தில் ஆண்டுதோறும் தை மாதம் ஒன்றாம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. உழவர்களின் திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. <br /> <br />தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். <br /> <br />பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது . இந்த திட்டத்திற்கு 210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. <br /> <br /> <br />Chief minister Edapadi palanisami has announced Pongal gift for ration card holders . Tamilnadu govt has alloted Rs 210 crors for pongal gift .