Surprise Me!

மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிர்பிழைத்த இஸ்ரேல் சிறுவன் மும்பை வந்தார்

2018-01-16 4,365 Dailymotion

மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் தனது பெற்றோரைப் பறி கொடுத்த சிறுவன் மோஷே மும்பை வந்துள்ளார். 2009ம் ஆண்டு இஸ்ரேலுக்கு இடம் பெயர்ந்த பின்னர் முதல் முறையாக மும்பை வந்துள்ளார். <br />கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடத்திய மிகக் கொடூரமான தாக்குதலில் மோஷேவின் பெற்றோர் ரப்பி கேவ்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க் - ரிவிகா பலியாயினர். மொத்தமாக 166 பேர் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தனர். பெற்றோரைப் பறி கொடுத்தபோது மோஷேவுக்கு 2 வயது. <br /> <br />கடந்த ஆண்டு இஸ்ரேல் சென்ற மோடி மோஷேவைச் சந்தித்தார். அப்போது பிரதமரிடம் பேசிய மோஷே, மும்பை வர விரும்புவதாக கூறியிருந்தார் மோஷே. இந்த நிலையில் தனது பெற்றோர் கொல்லப்பட்ட நரிமன் இல்ல வீட்டைப் பார்வையிட்டு பெற்றோருக்கு அஞ்சலி செலுத்து வந்துள்ளார் மோஷே. <br /> <br />Israel boy Moshe has arrived in Mumbai today to pay homage to his parents, who were killed by Pakistan terroritsts led by Kasab in 2008, November.

Buy Now on CodeCanyon