Surprise Me!

கர்நாடக முழுவதும் இன்று பந்த் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு

2018-01-25 2 Dailymotion

கர்நாடக பந்த் காரணமாக, பெங்களூரிலுள்ள விப்ரோ உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. <br /> <br />கோவா மாநிலத்துடனான, மகதாயி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் இன்று பந்த் நடைபெறுகிறது. <br /> <br />வாட்டாள் நாகராஜ் ஏற்பாட்டின்பேரில் நடைபெறும் இந்த பந்த்திற்கு, 2000த்துக்கும் அதிகமான கன்னட அமைப்புகள் ஆதரவு அளித்து களத்தில் குதித்துள்ளன. <br />பெங்களூரில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நகரில் பெருமளவில் அரசு பஸ்கள் இயங்கவில்லை என்பதால், ஆட்டோ, டாக்சியை நம்பியுள்ளனர் மக்கள். <br /> <br />இந்த நிலையில், விப்ரோ உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளன. சில நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றிக்கொள்ள ஊழியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன. சில நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படுவதையும் பார்க்க முடிகிறது. <br /> <br />On account of the shutdown called by various organizations, Wipro Limited has declared holiday for employees in Karnataka tod <br />

Buy Now on CodeCanyon