Surprise Me!

கோவையில் மாணவிக்கு மயக்க ஊசி போட்டு சில்மிஷம் செய்த மருத்துவர்- வீடியோ

2018-02-08 15 Dailymotion

பயிற்சிக்கு வந்த நர்சிங் மாணவிக்கு மயக்க ஊசி போட்டு சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் டாக்டர் ரவீந்திரன் . இவர் அப்பகுதியில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு கொடைக்கானலைச் சேர்ந்த 17 வயது முதலாம் ஆண்டு நர்சிங் மாணவி ஒருவர் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு பயிற்சிக்கு வந்தார். <br />: பயிற்சிக்கு வந்த நர்சிங் மாணவிக்கு மயக்க ஊசி போட்டு சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் டாக்டர் ரவீந்திரன் . இவர் அப்பகுதியில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு கொடைக்கானலைச் சேர்ந்த 17 வயது முதலாம் ஆண்டு நர்சிங் மாணவி ஒருவர் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு பயிற்சிக்கு வந்தார். <br /> <br />இதில் மயக்க ஊசியும் ஒன்று. இதனால் மாணவி மயக்கமடைந்ததும் மருத்துவர் ரவீந்திரன் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அரை மயக்கத்தில் இருந்த நிலையில் டாக்டரின் பிடியில் இருந்து தப்பி ஓடிய நிலையில் மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்தார் மாணவி. <br /> <br />

Buy Now on CodeCanyon