தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய வெற்றி பெற்று இருக்கிறது. இந்தத் தொடர் வெற்றிகள் காரணமாக இந்தியா ஒருநாள் தொடரில் 3-0 என முன்னிலை வகிக்கிறது. இன்னும் ஒரு போட்டியை வென்றால் இந்தியா தொடரை வென்றுவிடும். இந்த நிலையில் இந்திய அணியின் சூழலை சமாளிக்கத் தென்னாப்பிரிக்க புதிய திட்டம் போட உள்ளது,. முக்கியமாக ஸ்பின் பவுலர்களை சமாளிக்கத் திட்டம் வகுக்க உள்ளது. <br /> <br />தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்றது போலவே ஒருநாள் தொடரையும் வென்று விடலாம் என்று நினைத்தது. முக்கியமாக ஒருநாள் தொடரில் இந்தியாவை வாஷ் அவுட் செய்வோம் என்றும் கூறினார்கள். ஆனால் இந்தியா வரிசையாக மூன்று ஒருநாள் போட்டியை வென்று கிலி ஏற்படுத்தியுள்ளது. <br /> <br />south africa planing to face spin bowlers in 4th odi against india
