Surprise Me!

ஒரே நாளில் ஒரு கிராமத்தில் எல்லோரும் கோடீஸ்வரர்கள்..வீடியோ

2018-02-09 6,214 Dailymotion

இந்திய எல்லை பகுதியில் ராணுவம் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக தற்போது இந்தியாவிற்கு பாகிஸ்தானை விட சீனாதான் தொல்லையாக மாறியுள்ளது. இதன் காரணமாக அருணாசலப்பிரதேச எல்லையில்தான் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. <br /> <br /> தற்போது அங்கு இருக்கும் ராணுவத்தால் அருணாசலப்பிரதேசத்தில் இருக்கும் மக்கள் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளார்கள். போம்ஜா என்ற அந்தக் கிராமத்தில் இருக்கும் எல்லோரும் இப்போது கோடீஸ்வரர்கள். <br /> <br />All household in an Arunachal Pradesh village becomes crorepati. Indian government gave 40.3 crore to 31 families for land acquisition by army. <br />

Buy Now on CodeCanyon