இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாக இருந்துவரும் லாபிகள் இரண்டு. ஒன்று டெல்லி லாபி, மற்றொன்று மும்பை லாபி. இந்த இரண்டு மாநிலத்தில் இருந்தும் கண்டிப்பாக ஒரு வீரராவது இந்திய அணியில் இடம்பிடித்து விடுவார்கள். <br /> <br /> ஆனால் ஐபிஎல் வளர்ச்சி, சிஎஸ்க்கே, தமிழ்நாடு கிரிக்கெட் போர்ட்டின் தீவிரமான செயல்பாடு காரணமாக தமிழ்நாட்டு வீரர்களும் அதிக வாய்ப்புகள் பெற ஆரம்பித்துள்ளனர். இப்போது இந்திய அணியில் தமிழக வீரர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். <br /> <br />இந்த நிலையில் கோஹ்லி தமிழக வீரர்களைப் புறக்கணிப்பதாக பொதுவாகச் சர்ச்சை எழுந்து இருக்கிறது. இதுகுறித்து ஆராய்ந்து பார்த்தால் பல முக்கியமான தகவல்கள் கிடைக்கிறது. <br /> <br />virat kohli ignores tamilnadu cricket players. <br />