தளவாப்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கரூர் மாவட்டம் தளவாப்பாளையத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிக்கு சொந்தமான கோழிப்பண்ணை அமைந்துள்ளது. <br /> <br />இங்கு வரி ஏய்ப்பு புகார் வந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. வருமான வரித்துறையினரின் இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. <br /> <br /> <br />Income tax officials conducting raid at a poultry farm near in Karur. The Income Tax Department has been conducting raid of tax evasion here. Over 10 officers seem to be involved in this raid.