காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், அந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்:<br /><br />1892ல் சென்னை மாகாணம் - மைசூர் சமஸ்தானம் இடையே காவிரி நதி நீர்ப்பகிர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது<br /><br />1924ல் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் அணைகளை அடிப்படையாக வைத்து 50 ஆண்டு கால உடன்படிக்கை போடப்பட்டது<br /><br />1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும், 1924 ஒப்பந்தபடியே காவிரி நீர்ப்பகிர்வு நடந்து வந்தது<br /><br /><br /><br />A timeline of Cauvery river case in which Supreme court to pronounce it's verdict on tomorrow.<br />