காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. இதையடுத்து தமிழகம், கர்நாடகாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. <br /> <br /> <br />The Supreme Court will pronounce the verdict today on appeals against the award of Cauvery Waters Tribunal in 2007 by Tamilnadu, Karnataka and Kerala. <br />