<br />காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. இதையடுத்து தமிழகம், கர்நாடகாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. <br /> <br />நூற்றாண்டுகளாக நீடிக்கிறது காவிரி நதிநீர் பிரச்சனை. இதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில் 192 டி.எம்.சி.நீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. <br /> <br />The Supreme Court will pronounce the verdict today on appeals against the award of Cauvery Waters Tribunal in 2007 by Tamilnadu, Karnataka and Kerala.