காவிரி வழக்கில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி கருத்து தெரிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவபொம்மையை கன்னட அமைப்பினர் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். <br /> <br />காவிரி வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. <br /> <br /> <br />Rajinikanth tweets and says that he disappoints over SC Verdict on Cauvery in the Tamilnadu side. On condeming this, Kannada organisers burnt his effigy. <br /> <br />