கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் மட்டுமல்ல எங்களால் ரத்தத்தையும் வாங்கி கொடுப்பேன் என்று கமல் கூறியுள்ளார். மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி வைத்து கமல் பேசுகையில், காவிரி நீர் விவகாரத்தில் நான் எதையும் பேசவில்லை என்கிறார்கள். <br /> <br />காவிரி நீர் விவகாரத்தில் முறையான பேச்சுவார்த்தை நடத்தினால் நமக்கானதை பேசி பெற முடியும். எங்களால் காவிரி நதியிலிருந்து நீர் மட்டுமல்ல, ரத்தத்தையும் வாங்கி தருவோம். <br /> <br />Kamal hassan says he can get cauvery water and blood donation from Karnataka if we have to talk with each other. <br />