நேரம் வரும் போது நானும் ஆட்சிக்கு வருவேன் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். <br /> <br />அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கு பாம்பன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். <br /> <br />அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது. தத்தளிக்கும் கப்பலை சீரமைத்து கொண்டு வருவதற்கு எனது பாராட்டுகள் <br /> <br /> <br />Samathuva Makkal Katchi Chief Sarathkumar hopes that he will also come to power when time ripes. <br />