நீரவ் மோடியின் கொடும்பாவியை எரித்து மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். வைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் கடன் பெற்றார். ஆனால் அதனை திருப்பி செலுத்தாமல் நீரிவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. <br />பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய நீரவ் மோடி வெளிநாட்டில் சொகுசாக வாழ, 50 ஆயிரம் ரூபாய் கடன் பெறும் விவசாயிகள் எல்லாம் வங்கிகளின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்கின்றனர். <br /> <br /> <br /> <br />Mumbai peoples burnt Nirav Modi's effigy on Holi festival. Holi festival is celebrating in across the country. <br />
