Surprise Me!

சென்னையில் பரபரப்பு: துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட எஸ்.ஐ.

2018-03-07 1,757 Dailymotion

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். <br /> <br />தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் அருகே இருக்கும் மேலையூரை சேர்ந்தவர் சதீஷ் குமார்(33). கடந்த 2011ம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்தார். <br /> <br />சென்னை அயனாவரத்தில் உள்ள காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்து வந்தார். செவ்வாய்க்கிழமை சதீஷ் குமார் இரவு பணியில் இருந்துள்ளார். <br /> <br />A sub-inspector named Sathish Kumar has committed suicid by sho0ting himself with his gun on tuesday night in Chennai. He has reportedly written a suicide note.

Buy Now on CodeCanyon