Surprise Me!

மீன் பிடிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு- வீடியோ

2018-03-07 406 Dailymotion

சேலத்தில் ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி ஆகி இருக்கிறார்கள்.இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் அல்லிக்குட்டை ஏரியில் கொஞ்சமாக தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதில் நிறைய மீன்கள் இருப்பதால் சிலர் இறங்கி மீன் பிடிப்பது வழக்கம். <br /> <br />இதில் மீன் பிடிக்க அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சச்சின், தேவா ஆகியோர் இறங்கியுள்ளார்கள். அப்போது அவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலி அடைந்துள்ளார்கள். <br /> <br />2 students named Sachin, Deva died after drowned in water in Salem. Their body has taken to hospital for examination. <br />

Buy Now on CodeCanyon