உத்தர பிரதேசத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தலையணை இல்லாததால் அதே நோயாளியின் உடைந்த காலை தலைகாணியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். ஜான்சி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. <br /> <br />விபத்தில் கான்ஷியாம் என்ற நபரின் கால் விபத்தில் உடைந்து விழுந்து இருக்கிறது. தலையணை இல்லாத காரணத்தால் அவரது உடைந்த காலையே தலைகாணியாக அவருக்கு கொடுத்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. <br /> <br /> <br />A Multi Speciality Hospital in UP named Jhansi Medical College uses a man named Ghanshyam's broken leg a pillow for him.
