Surprise Me!

விவசாயிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன்...வீடியோ

2018-03-15 142 Dailymotion

விவசாயிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மேலும் உணவு மானியத்துக்காக ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. <br /> <br />துறைவாரியாக தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அறிவிப்புகளை வெளியிடப்பட்டது. 2018-19ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ. 8,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். உணவு மானியத்துக்கு ரூ6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. <br /> <br /> <br />Tn government announced RS. 8,000 crores crop loan for farmers and alloted RS. 100 crore for Tamirabarani -Nambiyaru project. <br />

Buy Now on CodeCanyon