தங்களை வீர சைவர்கள் என அறிவித்துக் கொள்ளும் லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக கர்நாடகா அரசு அங்கீகரித்துள்ளது. <br /> <br />லிங்காயத்துகள் தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்ள விரும்பவில்லை; வீர சைவர்கள் என தனி மதமாக அங்கீகரிக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். <br /> <br />லிங்காயத்துகளின் இந்த கோரிக்கை பாஜக உட்பட இந்துத்துவா அமைப்பினரை அதிர்ச்சி அடைய வைத்தது. அதே நேரத்தில் கர்நாடகா ஆளும் அரசு இக்கோரிக்கையை ஆதரித்தது. <br /> <br />Amidst reports of differences between Ministers belonging to both Veerashaiva and Lingayat faiths, the Karnataka Cabinet's deliberations on separate religion status for 'Lingayat' community has begun on on Monday.