Surprise Me!

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது

2018-04-03 1,076 Dailymotion

காவிரி தொடர்பாக தமிழகம் தாக்கல் செய்த மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குடன், மத்திய அரசு தாக்கல் செய்த விளக்கம் கேட்பு மனுவையும், இணைத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது. <br /> <br />காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பிப்ரவரி 16ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், காவிரி பங்கீட்டை செயல்படுத்த ஒரு செயல் திட்டத்தை 6 வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. <br /> <br /> <br />Cauvery issue: Central government mentioned the matter before the Supreme Court seeking clarification on the issue. Next date of hearing in the case is on April 9

Buy Now on CodeCanyon