காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு தமிழகத்தில் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அரசியல் அமைப்புகள், விவசாய அமைப்புகள் என தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படுகிறது. <br /> <br /> <br /> <br />Thambidurai says that ADMK MPs protest will continue till Cauvery Management board forms. We will stop functioning of Next Parliament Session. <br />
