சென்னை வடபழனி சிவன் கோயில் அர்ச்சகர் மனைவி ஞானப்பிரியா கொலை வழக்கில் அவருடைய கணவர் பாலகணேஷ் மற்றும் நண்பர் மனோஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். <br /> <br />சென்னை வடபழனி சிவன் கோயிலின் அர்ச்சகராக பணிபுரிந்து வருபவர் பாலகணேஷ் (எ) பிரபு. இவரது மனைவி ஞானபிரியா. இருவரும் வடபழனி சிவன்கோவில் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்தனர். <br /> <br />இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி காலை வீட்டின் உரிமையாளர் விஜயலஷ்மி, குருக்கள் பாலகணேஷ் வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் வடபழனி காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார். <br /> <br />Chennai Vadapalani Sivan temple priest wife Gnanapriya murdr case: Police arrest her husband BalaGanesh and his friend Manoj and recovered 15 sovereigns of Gold.