Surprise Me!

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி-வீடியோ

2018-04-09 42 Dailymotion

உச்சநீதிமன்ற தீர்ப்பிலேயே நதிநீர் பங்கீட்டுத் திட்டம் குறித்து விளக்கம் உள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இனியும் மத்திய அரசு காலம் தாழ்த்த வாய்ப்பு இல்லை என்றும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிலேயே விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மே 3ம் தேதிக்குள் மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.<br /><br />

Buy Now on CodeCanyon