Surprise Me!

ஐபிஎல் வீரர்களுக்கு பாதுகாப்பு கோரி மத்திய அரசிடம் கோரிக்கை- வீடியோ

2018-04-10 683 Dailymotion

ஐபிஎல் வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்க ராஜீவ் சுக்லா மத்திய அரசிடம் கோரிக்கை <br /> <br />சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் வீரர்களுக்கும், போட்டிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கோரிக்கை விடுத்துள்ளார். <br /> <br />சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா மத்திய உள்துறை செயலாளரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். <br /> <br />IPL Chief Rajiv Sukla meets Hone secretary to demand full protection for Chennai IPL matches and players. <br />

Buy Now on CodeCanyon