நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயத்தில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் வருகை தந்துள்ளார். <br /> <br /> <br /> <br /> Srilanka Northern Province Chief Minister Vigneshwaran came to the temple in KizhPaavur Narasimah temple in Nellai. There was a great welcome to him. Then he made a special prayer. <br />