இனி ஒரு ஊர்ல ஒரு ராஜான்னு கதை சொன்னால் குழந்தைகளுக்கே பிடிக்காது என்று நடிகர் கருணாகரன் ட்வீட்டியுள்ளார். <br />பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா போடும் ட்வீட்டுகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. அவர் ட்வீட்டிய கள்ளக்குழந்தை பிரச்சனை பெரிதானது. <br />ஹெச். ராஜாவின் நடவடிக்கைககளால் இனி குழந்தைகளுக்கு ராஜா கதை சொன்னால் பிடிக்காது என்கிறார் கருணாகரன். <br />ஹெச். ராஜா மீது அதிருப்தி அடைந்துள்ள நெட்டிசன்கள் அவர் பெயரை வைத்து ஏதாவது ஹேஷ்டேக் உருவாக்கி அதை ட்விட்டரில் டிரெண்டாக்கிவிடுகிறார்கள். இன்று கூட அவர் பெயரில் ஒரு ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. <br /> <br /> <br />Actor Karunakaran has tweeted that, 'Inimel oru Oorla oru Raja nu kadhey Sonna Kozandengulukkey Pudikkathu #HRaja' <br /> <br />#hraja #karunakaran #tweet <br />